Tuesday, August 4, 2020

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03-08-2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/2Dope95
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment