Thursday, April 23, 2020

கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

from vinavu https://ift.tt/2VCeSsF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment