Thursday, April 16, 2020

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

எட்டு மணி நேர வேலை கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது! ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/2Vdnw0h
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment