Saturday, April 4, 2020

சித்த மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை தொழில்நுட்பக் குழு பரிசீலிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பி.ஏ. ஜோசப் என்பவர் கபாசுரா கஷாயம் எனப்படும் சித்த மருந்து மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கபாசுரா கஷாயம் எனப்படும் மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை பரிசீலிக்க மாநில சுகாதார செயலாளர் தலைமையில் தொழில்நுட்பக் குழுவுக்கு உத்தரவு.

The post சித்த மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை தொழில்நுட்பக் குழு பரிசீலிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3aJUGtQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment