Tuesday, April 7, 2020

கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !

ஊரடங்கு நடவடிக்கையால் பல இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இழக்கும் சூழல் உள்ளது. எனவே அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியுள்ளது.

from vinavu https://ift.tt/3e1FaLM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment