Wednesday, March 11, 2020

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவமரியாதை- உச்ச நீதிமன்றம்

டெல்லி :இந்தூர் கிளையில் ஸ்கேல் IV இல் தலைமை மேலாளர் பதவியை வகித்த பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் பெண் ஊழியர், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவாவில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டார்.தன்னிடம் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் பற்றிய அறிக்கைகள் காரணத்தால் இடமாற்ற உத்தரவை சந்தித்ததாக வங்கியின் பெண் ஊழியர் தெரிவித்தார்.பெண் ஊழியர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.உயர் நீதிமன்றம் இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது.பெண் வங்கி ஊழியரின் இடமாற்றத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

The post பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவமரியாதை- உச்ச நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3cRPzJk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment