Tuesday, February 26, 2019

துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !

கும்பமேளாவில் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நாடகமாடுகிறார் மோடி. ஊதியமும் உபகரணங்களும் தராமல் “எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கின்றனர் தொழிலாளர்கள்.

The post துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ViduYY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment