Wednesday, February 13, 2019

மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பா.ஜ.க.-வின் ஆணைக்கிணங்க போலீசு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துவருகிறது.

The post மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2tmPM1W
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment