Wednesday, February 20, 2019

எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஒன்றிரண்டு மாதங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாத ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் அதே அமைப்பு, பல ஆயிரம் கோடியை கட்டத்தவறிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கரிசனத்துடன் தீர்ப்பு எழுதியிருக்கிறது

The post எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IoGc91
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment