பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: பொன்முடியின் கைது விவகாரத்தை எப்படி பார்ப்பது? இது ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, பா.ஜ.க. இதை வைத்து அரசியல் செய்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் தி.மு.க. அமைச்சர்கள் பலரும் ஊழல்வாதிகளாக உள்ளார்களே, இதுவும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விசயம்தானே? […]
from vinavu https://ift.tt/BTnWEDt
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment