பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: தென்மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகையை குறைந்த சதவிகிதத்திலேயே விடுவித்தது ஒன்றிய அரசு. அதேசமயம் பசுவளைய மாநிலங்களுக்கும் பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களுக்கும் அதிக அளவில் நிதியைத் திருப்பி கொடுக்கிறது. இதை எதிர்த்து தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே? […]
from vinavu https://ift.tt/eURXN1P
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment