Monday, January 1, 2024

நெல்லை, தூத்துக்குடி பெருமழை ஓய்ந்தது: மக்கள் துயரம் தீரவில்லை!

நெல்லை, தூத்துக்குடி பெருமழை ஓய்ந்தது: மக்கள் துயரம் தீரவில்லை! தூத்துக்குடி புறநகரின் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் துர்நாற்றம் வீசும் நிலை! நோய் தொற்று ஏற்படும் அபாயம்! வேடிக்கை பார்க்கிறது அரசு! தமிழக அரசே ! வீட்டை இழந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு ஊர்தோரும் முகாம்கள் அமைத்துக் கொடு! உணவு, உடை வழங்கு! 6000 நிவாரணம் மக்களின் பிரச்சனையை தீர்க்காது! வீடுகள் தோறும் பாதிப்பை கணக்கெடு, அதன் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கு! எவ்வித முன்னெச்சரிக்கை […]

from vinavu https://ift.tt/bQWmZhU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment