Saturday, August 5, 2023

குருநானக் கல்லூரி: கல்வி கட்டணக் கொள்ளையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் ரூ.48 தான் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திற்கு வசூலிக்க வேண்டும். பட்டியலின மாணவர்களிடம் அந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ஆனால் இக்கலூரியில் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/0oQAs7u
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment