Thursday, August 10, 2023

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

கடந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது! ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது ( Willful defaulters) பட்டியலை வெளியிட அரசும், ரிசர்வ் வங்கியும் மறுப்பது ஏன்? […]

from vinavu https://ift.tt/uAnPZzE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment