Thursday, August 24, 2023

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!

வட ஆற்காடு மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

from vinavu https://ift.tt/e6Nhum4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment