Tuesday, June 20, 2023

தமழநடடச சரநத கறவர இன மககள மத சததரவத! பலயல வனகடம! | மககள அதகரம கணடனம

குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/cG3TxbW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment