Saturday, June 10, 2023

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. டாஸ்மாக் வருமானத்தில் ஒரு அரசாங்கம் இயங்குவது என்பதை விட கேவலமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா.. மேலும்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/74qPb9w
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment