Tuesday, January 25, 2022

நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !

நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்குவதாக 2017-ல் அறிக்கை வெளியானது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 4500 குழந்தைகள் அன்றாடம் இறக்கின்றன.

from vinavu https://ift.tt/35bPGjE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment