Tuesday, January 25, 2022

பிபின் ராவத்தை விமர்சித்த வழக்கு : முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்தது உயர்நீதிமன்றம் !

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலும், மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பதிவில் தவறான கருத்து இல்லை என்பதாலும் மன்னிப்பு கேட்க இயலாது என்ற நிலைப்பாடு நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/3KEvSpn
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment