Wednesday, January 5, 2022

இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !

பர்மரின் மாத சம்பளம், அவரது தந்தையின் வருங்கால வைப்பு நிதி ஆகியவை இரண்டாண்டுகளாக வழங்கப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட நாள் வரை தனக்குச் சேர வேண்டிய நிதியை கேட்டு அதிகாரிகளிடம் போராடியுள்ளார்.

from vinavu https://ift.tt/31qXbSm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment