Monday, May 18, 2020

கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் ‘செட்’ முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர். மாதத்தில் ஒரு சில நாட்கள் கிடைக்கும் இவ்வேளையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, நெல், கோதுமை இறக்கி ஏற்றுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதில் ஈடுபடக்கூடிய சுமைப்பணி தொழிலாளர்கள் வந்து […]

from vinavu https://ift.tt/2yWpfip
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment