Monday, May 25, 2020

இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !

வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன. மோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். […]

from vinavu https://ift.tt/2zrVztE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment