Wednesday, May 13, 2020

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2yIovgL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment