Tuesday, November 10, 2020

செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

83 வயது முதியவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் அடைத்து அடிப்படை மருத்துவ வசதியோ, உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதியோ செய்து தராமல், படிப்படியாகக் கொல்லத் துடிக்கிறது மோடி அரசு

from vinavu https://ift.tt/2UdQziU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment