Tuesday, December 22, 2020

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்

from vinavu https://ift.tt/3axvVDP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment