Thursday, December 3, 2020

பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/39FtxdM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment