Friday, November 8, 2019

டெல்லியில் விவாகரத்து வழக்கால் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர்

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சவுரப்குமார் சிங் போலீசாரின் பாதுகாப்பைக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.விவாகரத்து வழக்கில் ராம் நிவாஸ் எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற மிரட்டப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி மனுதாரர் வழக்கறிஞருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

The post டெல்லியில் விவாகரத்து வழக்கால் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2WVRkOd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment