Tuesday, November 5, 2019

வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: டிஸ் ஹசாரி மோதல் விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று இந்திய பார் கவுன்சில் ,டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் அனைத்து மாவட்ட பேட் அசோசியேஷன்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிஷங்கர் ஆகியோர் டிஸ் ஹசாரி சண்டை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

The post வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2qrNmAY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment