Tuesday, November 19, 2019

கற்பழிப்பு என்பது ஒரு கடுமையான குற்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஒரு கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி கற்பழிப்பு ஒரு பெண்ணின் உடலில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவளுடைய மரியாதையை களங்கப்படுத்துவதாக கூறி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

The post கற்பழிப்பு என்பது ஒரு கடுமையான குற்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2O1RJfm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment