Sunday, May 19, 2019

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது இந்த அரசு. ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

The post டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QeYxW9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment