Wednesday, May 29, 2019

மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல். சம்பவம் 1: மத்தியப் பிரதேசம், செனாய் பகுதியில் மே 22 அன்று பசு பாதுகாப்பு குண்டர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர். மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறி சுபம் சிங் தலைமையிலான இந்துத்துவ கும்பல் இம்மூவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலில் […]

The post மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30TRx63
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment