Tuesday, March 9, 2021

எதுவெல்லாம் தேச துரோகம் ? || உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா

திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி, “அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறிய கருத்துடன் தான் முற்றிலும் உடன்படுவதாக நீதிபதி தீபக் குப்தா கூறுகிறார்.

from vinavu https://ift.tt/3chvFIf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment