Wednesday, March 17, 2021

தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !

சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. இந்த நரசிங் ஆனந்த சரஸ்வதியின் வெறுப்புப் பேச்சுகளை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறது இந்துத்துவ கும்பல்

from vinavu https://ift.tt/3s0fGFi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment