Monday, October 26, 2020

சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

from vinavu https://ift.tt/3kv4mNv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment