Friday, October 2, 2020

கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !

எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை(ஆகஸ்டு 12, 1966) முந்தைய பகுதிக்கு பாகம் – 2 4. மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே வழி தம்மைத் தாமே விடுதலை செய்து கொள்வதுதான்; இதைத் தவிர வேறு ஏதாவது சொந்த வழிகளைக் கண்டுபிடித்து இயங்கலாம் என்ற அணுகுமுறை கூடவே கூடாது. மக்களை நம்புங்கள், அவர்களைச் சார்ந்திருங்கள், அவர்களது முயற்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அச்சத்தை தூக்கி எறியுங்கள். குழப்பம் […]

from vinavu https://ift.tt/2Gqloxs
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment