Monday, July 20, 2020

அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

கொரோனா காலத்திலும் கூட அடாவடியாக செயல்படும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ, சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/2CXQ8DZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment