Tuesday, July 28, 2020

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுக்கு தொடர்ந்து பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில், மிரட்டல் விடப்படுகிறது. அதனையொட்டி அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

from vinavu https://ift.tt/2CTXDwd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment