Wednesday, October 23, 2019

கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் சேர்க்கையை மேலும் குறைக்கும்.

The post கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MIfbh6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment