Wednesday, October 30, 2019

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

The post கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BWUQhz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment