Wednesday, August 28, 2019

தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !

தமிழகத்தை நாசமாக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆக-30 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

The post தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PlYPxX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment