Sunday, December 30, 2018

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது. இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை. புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த […]

The post கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ThvYIb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment