Thursday, February 23, 2023

சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/8kXhIRN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment