Thursday, June 25, 2020

கடன் வசூல் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் ! விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !

மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/2NxUrbs
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment