Monday, December 30, 2019

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2F4ldUz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment