Monday, October 1, 2018

உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை - அமைச்சர் SP வேலுமணி

உள்ளாட்சித் தொடர்பான ஒப்பந்தங்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை அமைச்சர்  எஸ். பி வேலுமணி தொடங்கி வைத்தார். மழை நீர் சேமிப்பில் தமிழகம் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார். 

மேலும், உள்ளாட்சித் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறிய அவர், திமுக தொடரும் வழக்குகளை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

 

Classic Right sidebar உள்ளாட்சித்துறை, முறைகேடு, எஸ்.பி வேலுமணி, SP Velumani, Home Ministry அரசியல் sp velumani 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DJti3a
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment