ஏ.டி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் அளவை 20 ஆயிரம் ரூபாயாக எஸ்.பி.ஐ குறைத்துள்ளது.
ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் அளவை 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
ஏ.டி.எம். மூலம் பணம் திருடப்படுவதாக புகார்கள் வருவதை தடுக்கவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் புதிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக எஸ்.பி.ஐ. நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த நடைமுறை அக்.31ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Classic Right sidebar ATM, Debit Card, State Bank of india, Withdrawable Limit, எஸ்.பி.ஐ, ஏ.டி.எம் அட்டைகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, Online Transaction வணிகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y2Atxk
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment