ரோகிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அகதிகளை நாடுகடத்துவது தொடர்பான முடிவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து, முதல்முறையாக 7 ரோகிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுகின்றனர். இந்நிலையில், ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
Classic Right sidebar இந்தியா 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xZa9ox
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment