Monday, October 1, 2018

கொடைக்கானலில் தொடர் மழை -நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய மழைபெய்தது.

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழ அருவி, வட்டகானல் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் நீரோடைகளிலும் தொடர் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளை காண ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Classic Right sidebar கொடைக்கானல், நீர்வீழ்ச்சி, Kodaikkanal தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RgjrV0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment