Monday, October 1, 2018

கோவையில் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

கோவை என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கும், போலீசாருக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஈடுபட்டது. இந்நிலையில் பாய், தலையணை உடன் ஊர்வலமாக வந்தவர்கள், சாலையில் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் வீடுகளில் தொடர் சோதனைகள் நடத்துவதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

Classic Right sidebar கோவை, Coimbatore, Popular Brand of India, NIA, Protest தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P3l07r
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment