கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட்' அலர்ட் கொடுத்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Classic Right sidebar இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xWvDCs
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment